File:அரியாலை ( A.V Road ) சந்தோஷ் வீதி (ஞான வைரவர் கோயில்.jpg

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search

Original file (854 × 481 pixels, file size: 61 KB, MIME type: image/jpeg)

Captions

Captions

Ariyalai Nallur District Temples { Village Pumps }
Caption text

அரியாலை ஞான வைரவர் கோயில்

Summary

[edit]
Description வரலாறு தொடரும் கோபுரம் முடிவடைந்த புகைப்படங்கள் கிடைக்கவில்லை
Date
Source Own work
Author K.Mohanalingam

→ ஆலைய வரலாறு தொடரும்

 ஸ்ரீ ஞானவைரவர் ஆலையம் எமது கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ ஞானவைரவர் சுற்றாடலில் வசிக்கும் மக்களின் வழிபாடாக அமைந்த கோயில் இது. ஆரம்ப காலத்தில் ஒரு நாவல் மரத்தின் கீழ் திரிசூலம் குத்ப்பட்டு அதனை வணங்கி வந்த வேளையில், காலப்போக்கில் இக் கோயிலை சிறிய கொயிலாக கட்டடப்பட்டு பிற் காலப்பகுதியில் 1917ஆம் ஆண்டு வைரவ பெருமானுக்கு மூலஸ்தானம் கட்டப்பட்டு இக் கோயிலுக்கு கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. அன்று எமது மூதாதையர் ஒருவரான ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்கள் தனது  காணியின் ஒரு பகுதி 7 பரப்பை இக் கோயில் முன்நேற்றமடைய தானமாக தாரவார்து இக்கோயில் பணிகளையும் அயலாருடன் முன்நின்று, கோயில் பணிகளை சிறப்பாக அன்னார் வளிநட்தினார்.
இக் கோயிலுக்கான நித்திய பூஜையை அங்கே வசித்து வந்த சைவ குருமார்களால் மிக சிறப்பாக செய்து வந்தனர்.  தொடர்ந்து 1972 ஆண்டு தொடக்கம் சித்திரை பூரத்தில் அலங்கார திருவிழா 10 நாட்கள் நடைபெற்று இறுதி நாள் கிராமபவணி நடைபெறும். இக் கோயிலின் உள்ளக வீதி 1985 ஆண்டில் புனரமைக்கப்பட்டு சுற்றி. வெளி வீதியை கோயில் சுற்றடலில் வசித்துவந்த அடியார்களால் வெளி வீதியை அகலப்படுத்தும் விதமாக தங்களுடைய காணிகளில் ஒரு பகுதியை இக் கோயில் வளர்ச்சியடைய அவர்கள் மனமுவர்ந்து தங்களது காணிகளையும் மனமுவர்ந்து இக் கோயிலுக்காக அன்பளித்தனர். இக் கோயிலுக்கான இதற்கான தெற்கு, மேற்கு பகுதியையும் ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்கள் அவருடைய, அருகிலுள்ள காணிகளையும் கோயிலுக்காக வழங்கினார்.
இன்று இக் கோயில் யாழ்பாணத்தில் ஒரு பெரிய வைரவர் ஆலையமாகச் சிறப்புற்று திகழ்கின்றது. இக்கோயில் முத்த குருக்களான  சிவஸ்ரீ தி. சங்கராஜ  1997ஆண்டில் இருந்து நித்திய, நைமித்தியங்களை ஆகம முறைப்படி முறையாகப் பக்தி பூர்வமாகச் செய்து வருகின்றார். இவருடைய பூசைச் சிறப்புகளால் ஆலயம் படிப்படியாக பெருவளர்ச்சி கண்டுள்ளது. இவர் எமது ஞான வைரவரை குலதெய்வமாக வணங்குவதாஆல் இன்று  அன்பரால் 2009 ஆம் ஆண்டிலிருந்து இக் கோயிலில் வீதியுலா செல்ல, மஞ்சரதம் அமையப்பட்டுள்ளது. இப்போது ஆலைய கோபுரம்  45 அடி உயரம் கொண்ட நல்லதோர் கோபுரம் உருவாக்கப்பட்டு அடிப்படை இக் கோபுரத்தின் தளத்தில் 75 தெய்வ உருவங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு ஞான வைரவர்க்கான ஆலைம் உருவாக்கப் பட்டுள்தை இட்டு இன்று எமதூரவர் பெரு மகிழ்ச்சியைகின்றனர்.
நன்றி வணக்கம்
கனகசிங்கம் மோகனலிங்கம் →


Licensing

[edit]
I, the copyright holder of this work, hereby publish it under the following license:
w:en:Creative Commons
attribution share alike
This file is licensed under the Creative Commons Attribution-Share Alike 4.0 International license.
You are free:
  • to share – to copy, distribute and transmit the work
  • to remix – to adapt the work
Under the following conditions:
  • attribution – You must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use.
  • share alike – If you remix, transform, or build upon the material, you must distribute your contributions under the same or compatible license as the original.

File history

Click on a date/time to view the file as it appeared at that time.

Date/TimeThumbnailDimensionsUserComment
current16:16, 9 September 2022Thumbnail for version as of 16:16, 9 September 2022854 × 481 (61 KB)K.Mohanalingam (talk | contribs)Uploaded own work with UploadWizard

There are no pages that use this file.